திங்கள், 6 ஏப்ரல், 2009

என்னுடைய பர்ஸ்சை செக்பண்ணியபோது












என்னுடைய
பர்ஸ்சை
செக்பண்ணியபோது


அதில்
ஒன்றுமில்லை


என்னுடைய
சட்டைப்பையை
செக் பண்ணியபோது


சில
நாணயங்கள்
மட்டுமே
இருந்தன


என்
இதயத்தை
பார்த்பொழுது


அதில்
இருந்தது


நீ


உணர்ந்தேன்


நான்


எவ்வளவு
செல்வம்
படைத்தவன்


என்பதை............



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக